அனுஷம்அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்திருவிழா - ஆனித்திருமஞ்சனம் சிவராத்திரி திருக்கார்த்திகை இத்தலத்தின் சிறப்பு இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார் கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்முகவரி - அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் திருநின்றியூர் போஸ்ட் எஸ் எஸ் நல்லூர் வழி சீர்காழி தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம் |